கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திய 2 நபர் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்துறைய...
சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின...
உலக மகளிர் தினத்தையொட்டி, திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் துணை ஆணைய...
காரைக்குடியில் பாஜக மகளிர் அணியினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வதற்காவும், போதைப்பொருள் தொடர்பாக ...
கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் நடுத்தரவயது பெண் ஆடைகள் களையப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் மற்றும்...
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...